Aran Glenn
சங்கம் - 4 ன் ஐந்தாம் நாள் நிகழ்வுகள்
இன்று மாலை சரியாக 4 மணிக்குத் தொடங்குகின்றன. நிகழ்வின் தொடக்கமாக, தமிழுணர்வு, பண்பாடு, மரபுகள், உணவு, இவற்றை இன்றைய இளைய
தலைமுறையினர் வலிந்து சுமக்கத்தான் வேண்டுமா என்ற தளத்தில் விவாதம் நடைபெறுகிறது.
தொடர்ந்து, ஒரு விதையின் மரணம், ஆழ்கடலும் ஆண்டு கடந்தோம், பட்டிமன்றப் பயணம் - சாதி
மதம் கடந்த என் மானுடத் தரிசனங்கள் ஆகிய தலைப்புகளில் முறையே சூழலியலார் காளிதாஸ், கடல் ஆய்வாளர் ஒரிசா பாலு, பட்டிமன்றப் பேச்சாளர் ராஜா
ஆகியோர் உரையாற்றுகின்றனர். தமிழ்த் தேன் பருக அனைவரும் வருக..
No comments:
Post a Comment